குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகியுள்ள பாஜக வேட்பாளர் ப.ரமேஷ் சிகிச்சைக்காக மறுத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…