குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளர் ப.ரமேஷுக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகியுள்ள பாஜக வேட்பாளர் ப.ரமேஷ் சிகிச்சைக்காக மறுத்த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…