கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர் உயிரிழப்பு.
சென்னை திருவல்லிக்கேணியில், வி.ஆர்.பிள்ளை தெருவை சேர்ந்த 39 வயதான ஆண் நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியான நிலையில், தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இவருக்கு நேற்று இரவு 10:30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது உயிர் பிரிந்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிய்த்த பரிசோதனைக்காக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்டுள்ளது.
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த…
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…
அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…
இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…