தமிழகத்தில் கொரோனா காலவிதி முறைகளை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்க வழிவகை சட்டத் திருத்தத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றாது போன்றவை குற்றம் என கூறிய நிலையில், அதற்கான பொது சுகாதார அவசரச் சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அலசியமாக இருக்க கூடாது எனவும், பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…