கும்பகோணத்தில் கொரோனா காரணமாக ஆசிரியர் பயிற்சி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தநிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3-நாட்களாக கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. அதிலும், குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்தும், பல பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் 9,10,11 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிலாச்சேரியில் அன்னை கல்விக்குழுமத்தின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு வருகின்ற 29-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…