அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதியானவர்களுக்கு சிறப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழகத்தில், இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் 2 பேர் மற்றும் நெல்லையில் ஒருவர் என மொத்தம் 3 பேர் இன்று கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் 80% பேருக்கு கெரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதியானவர்களுக்கு சிறப்பு பெட்டகம் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என சுகாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். அந்த பெட்டகத்தில் கபசுர குடிநீர், ஜீங் மற்றும் சத்து மாத்திரை, ஹேண்ட் சானிட்டைசர், சோப்பு அடங்கியுள்ளதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…