கர்ப்பிணிகளையும் விட்டு வைக்காத கொடுமையான கொரோனா, பிரசவத்திற்கு பின்பு சென்னை திருவல்லிக்கோணி பெண்ணுக்கு அறியப்பட்டதால் அதிர்ச்சி.
சென்னை திருவல்லிக்கோனியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவரின் 25 இளம் வயது மனைவி நிறை மாத கர்ப்பிணியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28 ஆம் தேதி அழகிய குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு எடுக்கப்பட்ட சோதனையில் ஒன்றாக பெண்ணுக்கு கொரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் kmc மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்த உறவினர்களையும் தனிமையே படுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிறந்துள்ள குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என சோதனை மேட்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…