சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமித்து வரக்கூடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிற நிலையில், சுகாதாரத்துறையினர் தீவிரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் இதன் தொற்று அதிகரித்து வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள ஒருவருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடைந்து 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…