கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டால் முக்கொம்பு கதவணையில் பாதிப்பு ஏற்படாது. முக்கொம்பு கதவணையில் 71 கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு குறித்து துணை முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார் .விளம்பரத்திற்காகவே ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றார்
ஆனால், அமைச்சர்கள் பாதிப்பு நடந்த அடுத்த நாளே அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டார்கள்.மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் சேதங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்கப்படும். வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…