விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சார்ந்த 174 பேர், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 தொகுதிகள் முடிவாகவில்லை. ஒரே தொகுதியை பிற கட்சிகளும் கேட்பதால் தாமதம் என தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…