விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உதயசூரியன் சின்னத்தில் 187 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் திமுகவை சார்ந்த 174 பேர், கூட்டணி கட்சியினர் 13 பேரும் உதய சூரியனில் போட்டியிடுகின்றனர். ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை மாலை முடிவாகும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 தொகுதிகள் முடிவாகவில்லை. ஒரே தொகுதியை பிற கட்சிகளும் கேட்பதால் தாமதம் என தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…