உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் வளா்ச்சி பணிகள் நடைபெறும் – விஜயகாந்த்

Published by
Venu
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.இது தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவரது அறிக்கையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த தேர்தலில்  கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிடுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து கூட்டாக இந்த தேர்தலில்  போட்டியிடுகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும்.

மாவட்ட ஊராட்சி குழு வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்ற தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு தேர்தல்  நடைபெற்று கிராமங்கள் வளா்ச்சி பெற இந்த உள்ளாட்சித்  தேர்தல் தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அவரவா் சின்னங்களிலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 minutes ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

26 minutes ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

47 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

3 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago