உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் வளா்ச்சி பணிகள் நடைபெறும் – விஜயகாந்த்

Published by
Venu
  • ஊரக உள்ளாட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
  • உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.இது தொடர்பாக தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவரது அறிக்கையில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த தேர்தலில்  கூட்டணியுடனும், தனித்தும் போட்டியிடுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து கூட்டாக இந்த தேர்தலில்  போட்டியிடுகிறது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கான வளா்ச்சி பணிகள் நடைபெறும்.

மாவட்ட ஊராட்சி குழு வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்ற தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு தேர்தல்  நடைபெற்று கிராமங்கள் வளா்ச்சி பெற இந்த உள்ளாட்சித்  தேர்தல் தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு அவரவா் சின்னங்களிலும் வாக்களித்து அனைவரையும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago