தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu
தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி என்று அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில்,
இடைத்தேர்தல் அதிமுக பெற்ற வெற்றியானது, தமிழ்நாட்டு மக்கள் அதிமுக அரசுக்கு அளித்த மகத்தான தீபாவளி பரிசு . இந்த வெற்றியின் மூலம் நரகாசுரன் அழிய வேண்டுமே என தமிழ்நாட்டு மக்கள் எண்ணுகின்றனர்.
தினகரன் 23-ஆம் மூன்றாம் புலிகேசி. அமமுகவை ஒரு லெட்டர் கட்சி என்று கூறலாம் ,அம்மாவின் படத்தை அவர்கள் கட்சி கொடியில் போடுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை .அவர்கள் வேண்டுமானால் அவர்கள் தியாகத் தலைவி என போற்றும் சின்னம்மாவின் படத்தை கட்சிக் கொடியில் போட்டுக் கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

 

Published by
Venu

Recent Posts

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யணும் – உத்தரவு போட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்! என்ன காரணம்?

மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…

32 minutes ago

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

10 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

12 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

12 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

13 hours ago