திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் பொதுமக்கள் அவதிபடுக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னை கொருக்குப்பேட்டையில், மழைபாதிப்பை பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், அவலமான ஒரு ஆட்சி, விடியல் என்று சொல்லி விடியாத ஆட்சி. இந்த ஆட்சி செய்ய தவறியதை நாம்செய்ய வேண்டும் என்ற வகையிலே, ஒவ்வொரு தொகுதியிலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என எல்லோரும் தங்களது கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் பொதுமக்கள் அவதிபடுக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…