மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி சார்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு பார்க்கவி மற்றும் யுவராஜ் என இரு குழந்தைகள் இருந்தனர். ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் எலி மருந்து மருந்துகள் கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ராகவானந்தம் தன் குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தன் குழந்தைகளை தாய் ரஞ்சிதா எலி மருந்து கலந்த கேக்கை கொடுத்து கொன்று விட்டு , யாரோ எலி மருந்து கலந்து வைத்து இருந்த கேக்கை இருவரும் சாப்பிட்டு உயிரிழந்ததாக நாடகமாடினார்.
இதைத்தொடர்ந்து கீழவளவு காவல்துறையினர் ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கல்யாண குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை தாய் விஷம் கொடுத்து கொன்றது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சிதா கைது செய்யப்பட்டுள்ளார் .
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…