இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகி மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது.
இதில் இன்று மட்டுமே அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. அடுத்து மதுரையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மொத்த எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது.
மொத்த எண்ணிக்கையில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. இன்று ஒரு நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆதலால், மொத்த எண்ணிக்கை 208-ஆக உள்ளது. அடுத்ததாக கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 126-ஆக உள்ளது.
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…