தேர்தல் முடிவுகள்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
நீலகிரி தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஆ.ராசா 4,65,772 வாக்குகளை பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அவரை எதிர்த்து பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட எல்.முருகன் 2,28,597 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 2,16,707 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏ ஜெயக்குமார் 57835 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்கள்.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…