திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே தான் போட்டி என கூறிய வி.பி.துரைசாமியின் கருத்துக்கு பதிலடி கொடுத்த தயாநிதிமாறன்.
திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே தான் போட்டி நடைபெறுகிறது என அண்மையில் விபி துரைசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். துறைமுகம் தொகுதியில் மண்ணடியில் கழிப்பிடம் கட்டுமான பணியை தொடங்கி வைக்க சென்றிருந்தார் திமுக எம்.பி. தயாநிதி மாறன்.
அங்கு அவர் 500 க்கும் மேற்பட்டோருக்கு மளிகை பொருள்களும் 200 ரூபாயும் வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே போட்டி என்ற துரைசாமியின் கருத்து நகைப்புக்குரியது எனவும், கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பாஜகவை நம்பி வாழும் அதிமுகவிற்கு தான் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…