அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து சென்னை மெரினா வரை பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.எனவே பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியில் இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது .மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு ,திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…