நீட் வர  முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள்  திமுக காங்கிரஸ் தான்-அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நீட் மசோதா குறித்து சட்டத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  விளக்கம் அளித்துள்ளனர், அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் இல்லாத்தல் எதிர்கட்சியினர் இதனை கையெடுத்துள்ளனர். நீட் தேவையில்லை என்பது தன் எங்களுடைய நிலைப்பாடு,ஆனால் நீட் வர  முக்கிய அடித்தளமாக இருந்தவர்கள்  திமுக காங்கிரஸ் தான். முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க முடியாது. தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை  என பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு நீதிமன்றத்தில் உரிய பதிலளிப்போம் .மேலும் நீதிமன்ற விவகாரம் குறித்து நான் பதிலளிக்க முடியாது.இருந்த போதிலும் பொண்மாணிக்கவேல் காவல்துறையில் பணியாற்றி உள்ளார் காவல் துறையை விமர்சிக்க கூடாது.

ஹைட்ரோ கார்பன், நீட்  கொண்டுவந்த்து காங்கிரஸ் திமுக தான்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு ஆகும்.

அஞ்சல் துறைக்கு தேர்வு ஆங்கிலத்திலும் ஹிந்திலும் மட்டும் எழுத முடியும் என்ற அறிவிப்பை தற்போது தன் கேள்விப்பட்டேன் அது குறித்து  தமிழக அரசு பேசி  நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.

Published by
Venu

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

4 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

4 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

7 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

7 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

8 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

9 hours ago