முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 87-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மேலும், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக திகழ்ந்த திரு. முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, கழக தலைவர் அவர்கள் இன்று காலை 9 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்படி திமுக தலைவர்கள் முரசொலி மாறன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…