அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சர்வதேச முதியோர் தினம் இன்று. முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக, அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், திமுக ஜனநாயகக் கட்சி இல்லை, ஜமீன் கட்சியாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும், இதுவொரு ஏமாற்று வேலை, அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…