உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளளார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திராவிட மண்ணில் சாதி, மத, இன அரசியலுக்கோ, ஆன்மிக அரசியலுக்கோ இடமில்லை .தோல்வி பயம் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் திமுக தடுத்துவருகிறது.
ஜனநாயக ரீதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் இதேபோன்ற உள்ளாட்சித் தேர்தல் திமுக தேர்தல் நடத்தப்பட்டது .நாங்கள் கொண்டுவந்தால் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.நீண்ட நெடிய சட்டம் போராட்டம் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி தேர்தலை தடுக்க முயற்சி செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

Published by
Venu

Recent Posts

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

1 hour ago

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…

2 hours ago

பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…

2 hours ago

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…

3 hours ago

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…

4 hours ago

என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

4 hours ago