திமுக பேரணி -இன்று விடுப்பு எடுக்க தடை

- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று பேரணி நடைபெறுகிறது.
- போக்குவரத்து ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகஇன்று பேரணி நடைபெறுகிறது.
எனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் இருப்பவர்களும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025