திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் – மு.க ஸ்டாலின்!

Published by
Rebekal

விவசாயிகளுக்கு பல நன்மைகள் செய்துள்ள திமுக விவசாயிகளின் உற்ற துணையாக என்றுமே நிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியிலுள்ள எல்லை பகுதியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் சட்டங்கள் மூன்றையும் திடும்ப பெற கோரி நடத்திக்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் தலைவர்களும், எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த விவசாயிகள் தினத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, உழவர் சந்தைகள், குறைந்தபட்ச ஆதார விலை என சாதித்த திமுக என்றுமே விவசாயிகளின் உற்ற துணையாக நிற்கும் எனவும், 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற பிரதமர் உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

2 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

3 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago