உலகை மிரட்டி உருட்டி வரும் கொரோனா வைரசை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.கொரோனாவால் தினமும் உயிரிழப்பும் , பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். மத்திய அரசு கடந்த மார்ச் 25 -ம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது.
இதையெடுத்து சில நாடுகளுக்கு மட்டும் மத்திய அரசு மருந்து வழங்கி வருகிறது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்யாவிட்டால் பதிலடி தரப்படும் என மறைமுகமாக எச்சரிக்கையை இந்தியாவுக்கு விடுத்திருந்தார்.
பின்னர் இந்தியாவும் மனிதாபிமான அடைப்படையில் அமெரிக்காவிற்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.ஆனால்
அதிபர் மருந்து கேட்ட முறையை குறித்து பல தலைவர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் டிரம்ப் மருந்தை சாதாரணமாக கேட்டிருந்தால் நாம் மனிதாபிமான அடிப்படையில் தந்திருப்போம்.ஆனால் மிரட்டி கேட்டால் தரக்கூடாது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…