விழுப்புரம் : அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நடைப்பிணமாக்கிவிட்டு, நடைபயணம் போகிறார்கள் என அன்புமணியை நேற்றைய தினம் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், கட்சியை விட்டு அன்புமணியை நீக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், மூச்சு இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை தர மாட்டேன் என இன்று அறிவித்துள்ளார். இதனால், மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தைலாபுரம் இல்லத்தில் இன்று செய்தியாளர் சந்தித்து பேசிய பாமக […]
விருதுநகர் : தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி தயாராக இல்லை. உழைப்பதற்கு தயாராக இல்லாத அன்புமணி, கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பதேயே நோக்கமாக கொண்டிருக்கிறார். என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார். என்னை நடைப்பிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணம் செல்ல இருப்பதாக நாடகமாடுகிறார் அன்புமணி. தைலாபுரம் தோட்டத்தில் எனக்கு தெரியாமலே பாஜகவினருக்கு விருந்து வைத்திருக்கிறார் அன்புமணி. எனது இல்லத்திலேயே ‘ஜெய் […]
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதனை அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது, எழுதிக் கொடுக்க சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோபம் பொங்கி எழுந்தது. என்னை மானபங்கம் செய்வது போல் […]
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் நீடித்து வந்த நிலையில், மரச பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதாக பாமக நிர்வாகிகள் தகவல் தெரிவித்திருந்னர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் அவ்வாறு தெரியவில்லை. தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயார் என கூறியும், அன்புமணி எழுதித் தர சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்துள்ளார். தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் என அவர்களுடைய தொண்டர்கள் ஒரு பக்கம் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் நிறுவனர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை நீக்கி வேறு சிலரை அந்த பதவிகளுக்கு நியமித்து வருகிறார். எனவே, இதன் காரணமாக பிரச்சினை இப்போது முடியாது இன்னும் தொடர்ந்து கொண்டே செல்லுமோ என தொண்டர்கள் யோசிக்கிறார்கள். இந்த கேள்விகள் தான் அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. ஏற்கனவே பலரை ராமதாஸ் நீக்கியிருந்த நிலையில் இன்று […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் […]
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ தொடங்கிவிட்டது. உதாரணமாக பாமக கட்சி -அதிமுக -பாஜக கூட்டணியில் இணையுமா என்கிற கேள்வி தான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. ஏற்கனவே, பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி கூட்டணி குறித்து நல்ல அறிவிப்பை வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதைப்போலவே நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாமகவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கு […]
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. இது இன்னும் பேசுபொருளாகும் நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் ஆகியோரை பார்க்க செல்கிறேன். மீண்டும் திங்கள்கிழமை வருகிறேன். அதன்பிறகு செவ்வாய்கிழமை உங்களை சந்திக்கிறேன். முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம், […]
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. இன்றைய தினம் அன்புமணியுடன் முரண்பாடு இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார். இதன் மூலம் ஒரு வழியாக பாமகவில் தந்தை – மகனிடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,” நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், […]
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை என்பது அரசியல் வட்டாரத்தில் ட்ரென்டிங் டாப்பிக்காக வெடித்தது. ஒரு பக்கம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சித் தலைவர் தானே எனவும் கூறி வந்த நிலையில், மற்றொரு பக்கம் கட்சியின் தலைவர் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் அதே பதவியில் நியமித்து, பொதுக்குழுவால் தலைவராக தேர்வு செய்யப்பட்டது […]
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் வலுத்து வரும் நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 5) இருவரும் நேரில் சந்தித்தது பேசுபொருளாக மாறியது. ஆம், ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தைலாபுரத்தில் நேற்றைய தினம் சந்திப்பு நிகழவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்றயை தினம், ராமதாஸ் […]
சென்னை :2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை போல பரவி வருகிறது. ஏனென்றால், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். இப்படியான சூழலில், இன்று தந்தை வைத்த விமர்சனங்களுக்கு அன்புமணி இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையிலும் பேசியிருந்தார். ஒரு பக்கம் இவர் பேச மற்றோரு பக்கம் ராமதாஸ் கட்சியில் […]
செங்கல்பட்டு : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தீயை போல பரவி வருகிறது. ஏனென்றால், நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.அவர் பேசியதாவது ” 50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார். அது மட்டுமின்றி வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி […]
சென்னை : நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என வெளிப்படையாகவே குற்றம்சாட்டி பேசியிருந்தார். எனவே, இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது. தந்தை வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட அன்புமணி தனது தந்தை […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, தனது தாய் சரஸ்வதி மீது எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகக் கூறியுள்ளார். நேற்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.“50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என குற்றம் சாட்டினார். அது மட்டுமின்றி வளர்த்த கடா […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் பாமக நிறுவனர் “தவறான ஆட்டத்தை துவங்கி வைத்த அன்புமணி, பொதுக்குழு மேடையில் என் தலை மீது மைக்கை போடாததுதான் குறை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, வளர்த்த கடா மார்பில் எட்டி உதைப்பதுபோல் அன்புமணி உதைத்துவிட்டார், தன் தாயின் மீதே பாட்டிலை தூக்கி அடித்தவர் அன்புமணி” என வெளிப்படையாகவே விமர்சனம் செய்து பேசியிருந்தார். இப்படியான சூழலில், பாமக விவகாரம் இருக்கும் நிலையில், இன்று […]
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் ராமதாஸ் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சோழிங்கநல்லூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் […]
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக பொருளாளர் பதவியிலிருந்து திலகபாமா நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். திலகபாமாவுக்கு பதிலாக சையத் மன்சூரை பொருளாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில், பாமக தலைவர் என தனது பெயரை ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலே அன்புமணியும், தலைவர் என குறிப்பிட்டு புதிய அறிக்கையை வெளியிட்டார். அதில், பாமக பொதுக் குழுவால் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டவர் […]
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் வகையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசிய விஷயங்கள் மாறியுள்ளது. இன்று விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “50 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தேன், ஆனால் அன்புமணி ஒரு நொடியில் அதை உடைத்துவிட்டார்,” என குற்றம் சாட்டினார். அது மட்டுமின்றி ” தவறான ஆட்டத்தை […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற சமீபத்திய கூட்டங்களை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்து வந்தது ஏற்கனவே பேசுபொருளாகி இருந்த நிலையில், பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒன்றாக இணைவோம் என கௌரவத்தலைவர் ஜிகே மணி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நடந்த சம்பவத்தை வைத்து பார்க்கையில் மீண்டும் பாமக பழையபடி இருக்குமா என்கிற அளவுக்கு கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், இன்று விழுப்புரம் […]