சென்னை நகரம் உருவாகி 379 வருடங்கள் ஆகிறது.கடந்த 2004 முதல் “மெட்ராஸ் டே” சென்னை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னப்பநாயக்கருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவர் ஐயப்ப நாயக்கர் இன்னொருவர் வெங்கடப்ப நாயக்கர். வெங்கடப்ப நாயக்கருக்கு சொந்தமான வங்கக் கடலோரம் இருந்த ஒரு சிறிய பகுதியை 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் தேதி ஆங்கிலேயே வணிகர் பிரான்சிஸ் டே வாங்கினார்.
அன்று அவர் வாங்கிய நாளை தான் இன்று சென்னை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய இடத்தில் பிரான்சிஸ் டே ஒரு கிடங்கு வைத்து அந்த கிடங்கில் வணிகம் செய்து வந்தார்.
அந்த இடம் தான் தமிழ்நாட்டின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை.தற்போது தமிழக தலைமைச் செயலகமாக இயங்கி வருகிறது. பின் நாளில் சென்னை ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சென்றது.
பின்னர் சென்னை ஆங்கிலேயர் ஆட்சிக்கு கட்டுப்பாட்டுக்கு கீழ் சென்றது. இதை அடுத்து சென்னை தொழில் மற்றும் வணிக நகரமாக உருவெடுத்து தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாக மாறியது.
அடுத்தடுத்து சென்னை வணிகம் , தொழில் மட்டுமல்லாமல் மருத்துவம், வாகன தயாரிப்பு தொழிற்சாலைகள் , சினிமா, மென்பொருள் சேவை, என சென்னை மிக பெரிய வளர்ச்சி அடைந்தது. சென்னையில் குறிப்பாக வாகன தயாரிப்பு தேவையில் இந்தியாவின் டெட்ராயிடாக வலம் வருகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…