முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலையில் இருந்து செங்கத்துக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்வர் பழனிசாமி சென்றுள்ளார். அப்போது செங்கம் அருகே உள்ள மலை கிராமத்தில் விவசாயிகள் சிலர் கருப்புக்கொடி காட்டி செங்கம் உள்ளே வராதே, திரும்பி போ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அங்கு சென்றனர். உடனடியாக கருப்புக்கொடி காட்டி அவர்கள் தப்பித்து சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலையில், முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டினர். இந்நிலையில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில், விநாயகம், சிவகுமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…