தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயம் பண்ணுபவர் பொதுவாக கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்க, ஏக்கருக்கு சுமார் கால் லிட்டர் மருந்து தேவைப்படும். ஆனால், இவ்வகை ட்ரோன்களைக் கொண்டு மருந்து தெளிக்கும்போது 110 மிலி இருந்தாலே போதுமானதாக உள்ளது. இந்த முறையில் மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.700 மட்டுமே செலவாவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உளுந்து, மக்காசோளம், கம்பு போன்ற பயிர்களுக்கு இந்த முறையில் மருந்து அடிக்கும்போது நல்ல முறையில் மகசூல் கிடைப்பதாக கூறும் விவசாயிகள், தமிழக அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு இந்த நவீன ட்ரோன்களை வழங்க வேண்டும். எனவும், கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…