மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் ,
மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர்.மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்டாலின் கனவு முதலமைச்சர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அளவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.தமிழகத்தில் ஜாதி மதச்சண்டை இல்லை என்று பேசியுள்ளார்.
இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…