ஓரிரு வாரங்களில் மின்சாரப் பேருந்துகள் ஓட தயார் – போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!

சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பேருந்துகள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேன்று சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேருந்துகள் 100 இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவற்றில் , 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் , 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025