சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த ஈபிஎஸ் தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்றுள்ளார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், சட்டப்பேரவைக்குள் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், பேட்டி எடுக்க முயன்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டி கொடுக்காமல் சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். அப்போது அவர் தன்னுடைய காரில் ஏறுவதற்கு பதிலாக, உதயநிதி ஸ்டாப்களின் அவர்களின் காரில் ஏற முயன்றுள்ளார். இதனையடுத்து, அலார்ட்டான பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி, அவரது காரில் ஏறுமாறு கூறினர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…