ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரகுபதிநாயகன் பாளையத்தில் தொழிலதிபராக இருக்கிறார் ராஜா. இவர் அதே பகுதியில் கெமிக்கல் ஆலை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் தான் 62 சவரன் நகைகளை திருட்டு கும்பல் ஒன்று திருடியுள்ளது.
திருட்டு நடந்த இரவு, அனைவரும் நன்றாக தூக்கியுள்ளனர். வீட்டில் நுழைய முதலில் வீட்டில் இருந்த நாயை அடித்துள்ளனர். வீட்டில் சிசிடிவி காமிரா இல்லாததை தங்களுக்கு சாதகமாக்கி உள்ளே நுழைந்துள்ளனர். அனைவரும் நன்றாக தூங்குவது அறிந்து, ஈசியாக 62 சவரன் நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்றுள்ளனர்.
பிறகு கண்விழித்து பார்த்த வீட்டினர், பீரோ கதவை திறந்து நகை திருடு போனதை கண்டு அதிர்ச்சி போலீசில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…