அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவம் எதிர்ப்பை சந்தித்துள்ளது.எனவே இந்த சட்டத்தை கண்டித்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், இஸ்லாமிய மக்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.
எங்கள் உயிரேபோனாலும், ஆட்சியே கவிழ்ந்தாலும் இந்தச் சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம்.யாராக இருந்தாலும் எதிர்க்க தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, அதிகாரம் முக்கியமல்ல, மக்களுடைய சக்தி எங்கள் பக்கம் உள்ளது என்று பேசினார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…