10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது .உதயநிதி இளைஞர் அணி கூட்டம் பற்றின கேள்விக்கு 55 வரை திமுக இளைஞர் அணி செயலாளர் இருந்தவர் ஸ்டாலின். இப்பொழுது அவர் மகனுக்காக வயது வரம்பு மாற்றபடுகிறது.
என்னதான் தலைகுப்புற விழுந்தாலும் 2021 -ஆம் ஆண்டிலும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது .தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது. யாரும் அச்சப்பட வேண்டாம் இந்திய அளவில் முழுமையாக அமைதி தவழும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று தெரிவித்தார்.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…