10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், 10000 உதயநிதி வந்தாலும் எங்கள் கட்சியை ஒன்றும் பண்ண முடியாது .உதயநிதி இளைஞர் அணி கூட்டம் பற்றின கேள்விக்கு 55 வரை திமுக இளைஞர் அணி செயலாளர் இருந்தவர் ஸ்டாலின். இப்பொழுது அவர் மகனுக்காக வயது வரம்பு மாற்றபடுகிறது.
என்னதான் தலைகுப்புற விழுந்தாலும் 2021 -ஆம் ஆண்டிலும் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாது .தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது. யாரும் அச்சப்பட வேண்டாம் இந்திய அளவில் முழுமையாக அமைதி தவழும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று தெரிவித்தார்.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…