சேலத்தில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொடு பிரியாணி தயாரிக்கும் திருவிழா நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என 65 வகை பிரியாணிகளை மாணவர்கள் சமைத்து அசத்தினர். மேலும் இதில் சிறப்பாக பிரியாணி சமைத்த இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் புதுமையான முறையில் மாணவர்கள் தயார் செய்த பிரியாணியை, மாணவிகள் சுவைத்துப் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…