எம்ஜிஆரை போன்று தற்போதுள்ள நடிகர்களால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாதால் ரஜினி, கமல் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருகிறார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,எம்ஜிஆரைப் போன்று இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு சினிமா நடிகரும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.வயது மூப்பின் காரணமாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.நடிகர்களை நடிகர்களாக மட்டுமே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…