சிதம்பரம், காமாட்சி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு சூரிய பிரியா என்ற 27 வயதான மனைவி உள்ளார். சூரிய பிரியா, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் நகர கிராம நிர்வாக அதிகாரியான அசன் கபார், போலி இன்ஸ்பெக்டரான சூரிய பிரியா மீது சிதம்பர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் சூரிய பிரியா தன்னை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சான்றிதழ் கேட்டதாக புகார் அளித்தார்.
இந்நிலையில், சீருடையுடன் வந்த அந்த சூரிய பிரியாவை காவல்துறையினர் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் போலீஸ் சீருடையுடன் சென்று, தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி வழக்கு விசாரணைகளில் சிபாரிசு கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…