அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஊரடங்கு காலத்தில் எண்ணெய் பதிப்பதற்காக விளைநிலங்களை கைப்பற்ற நடைபெறும் கருத்து கேட்பு கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வர பேசுகையில், அதிமுக அரசுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் முக்கியமல்ல. விளைநிலங்களை பறிப்பதே முக்கியமாக உள்ளது என அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…