மகளுக்கு தந்தை கொடுத்த பாலியல் தொல்லை – நீதிமன்ற தீர்ப்பை கேட்டு மயங்கிய தந்தை!

Published by
Rebekal
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் மயங்கி விழுந்த தந்தை.
சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி எனும் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தான் ஜேம்ஸ். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஜேம்ஸின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜேம்ஸ் போக்சோ சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இதற்கான வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றவாளியான ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனையை கேட்ட ஜேம்ஸ் நீதிமன்றத்திலேயே கதறி அழுது மயங்கி விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Published by
Rebekal

Recent Posts

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

12 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

25 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago