மதுரை மாவட்டம் கொடிமரத்தெருவை சார்ந்தவர் அப்துல்சமது, இவரது மனைவி மும்தாஜி.இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.கடந்த மாதமும் சண்டை போட்டுவிட்டு தனது தாய் வீட்டிற்கு மும்தாஜி சென்று விட்டார்.
மும்தாஜி உடன் தனது மகளை அப்துல்சமது அனுப்பாமல் தன்னுடன் வைத்து உள்ளார். இந்நிலையில் அரப்புஸ்ரா பள்ளி முடித்து விட்டு தனது தாய் மும்தாஜை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளார்.
இதையறிந்த அப்துல்சமது தாயை பார்க்க சென்ற அரப்புஸ்ரா அடித்து உள்ளார்.வலி தாங்கமுடியாமல் வீட்டின் வெளிய ஒடி வந்து உள்ளார்.துரத்தி வந்த அப்துல்சமது தான் மகளை வீதி என்று கூட பார்க்காமல் கீழே தள்ளி கழுத்தில் மிதிக்கும் ,டியூப் லைட்டாலும் அடித்து உள்ளார்.
இதை தட்டி கேட்டவர்களையும் அரப்புஸ்ரா தாக்க வந்து உள்ளார்.வலி தாங்கமுடியாமல் சிறுமி துடித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஓன்று சேர்ந்து அரப்புஸ்ரா தாக்கினர். பின்னர்அரப்புஸ்ரா தப்பி ஓடிவிட்டார்.
அங்கு இருந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.தப்பி ஓடிய அரப்புஸ்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…