கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த பாத்திமா லத்தீப்.இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 12 மணிக்கு பாத்திமா லத்தீப் பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில் ,மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
அனுபவம் உள்ள அதிகாரிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறினார்.இந்நிலையில் இன்று மதியம் பாத்திமா லத்தீப் தந்தை முதலமைச்சர் பழனிச்சாமி யை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…