சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மகப்பேறு அரசு மருத்துவமனையில் மருத்துவர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.மருத்துவர் அறையிலுள்ள ஏ சி யில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்ததால் அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக வேறொரு இடத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…