இன்றுடன் அக்கினி நடச்சத்திரம் முடிவடையும் நிலையில் மலை பொழியுமா? வெயில் அதிகரிக்குமா என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் இலையில், மக்களை வெயிலும் சேர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த வருடத்தை கணக்கிடுகையில் இந்த வருடன் அக்கினி நட்சத்திரம் எனப்படும், கத்தறி வெயில் ஆரம்பமாகிய முதல் வரத்திகேயே அதிகமாக தான் இருந்தது.
ஆனால், கடந்த வருடத்தை போல எல்லா இடங்களிலும் இல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களில் திருத்தணியில் தான் அதிகளவில் வெயிலின் தாக்கம் இருந்துள்ளது. அது போல, மதுரை, கரூர் மற்றும் சென்னையிலும் அதிகளவு வெயில் தாக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், இன்றுடன் இந்த கத்தரி வெயில் முடிவடையவுள்ள நிலையில், வரும் மே 5 ஆம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…