சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வேலைவெட்டி இல்லாத நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் எடப்பாடி அண்ணன் போல வேட்டியை மடித்து கட்டு, வயலுக்குள் இறங்கு என எடப்பாடி அவர்களே எடுத்துக்காட்டாக பேசியுள்ளார்.
மேலும், வேலை கிடையாது, படம் கிடையாது, சூட்டிங் கிடையாது, இனி நடித்தாலும் அந்த படத்தை பார்ப்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதாக விமர்சித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…