சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வேலைவெட்டி இல்லாத நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் எடப்பாடி அண்ணன் போல வேட்டியை மடித்து கட்டு, வயலுக்குள் இறங்கு என எடப்பாடி அவர்களே எடுத்துக்காட்டாக பேசியுள்ளார்.
மேலும், வேலை கிடையாது, படம் கிடையாது, சூட்டிங் கிடையாது, இனி நடித்தாலும் அந்த படத்தை பார்ப்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதாக விமர்சித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…