அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசனுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கி, அவரை வேட்பாளராக அதிமுக சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனால் பாஜக பரிந்துரையின் பேரிலேயே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ஜி.கே. வாசனை, அதிமுக தேர்ந்தெடுத்துள்ளதாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி எம்.பி. செந்தில் குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜி.கே வாசன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறியுள்ள செந்தில் குமார், தமிழகத்தில் காலியாக உள்ள பாஜக தலைவர் பதவிக்கு ஜி.கே வாசன் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக ஜி.கே வாசன் நியமிக்கப்பட்டால், இதுநாள் வரை பாஜகவிற்காக உழைத்த நிர்வாகிகளின் கதி என்னவாகும் என்றும் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…