திருமணங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்துகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மக்களுக்காக அரசு அவ்வப்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இன்று சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக குழுவாக வெளியில் செல்வதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தேவைப்படுபவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் அரசு அலுவலர்களை அணுகவும், அதற்கான மின்னஞ்சல் முகவரி செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…