கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அலையும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் எடுத்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ – பாஸ் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை இரும்பு கரங்களை கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அலையும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…