U-19 கிரிக்கெட் அணியில் அரசுப்பள்ளி மாணவன் தேர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தமிழகத்தில் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு அரசுப்பள்ளி மாணவன் தேர்வாகியுள்ளார்.
  • ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவன் ஒருவர் 19 வயதிற்குட்ப்பட்டோருக்கான தமிழக கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தேர்வாகி உள்ளார். இவர் வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி – பரிமளா தம்பதியின் மூத்த மகன் சஞ்சய் குமார்ஆவார். சஞ்சய் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட வந்ததால் தன்னார்வலர்களின் உதவியோடு தனியார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் இவர் க்ளப் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான போட்டிகள், மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

இந்நிலையில், ஜனவரி மாதம் ஹரியானாவில் மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதனால் தமிழகத்திற்கான 16 பேர் கொண்ட அணியில் சஞ்சய் குமார் இடம் பெற்றுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

26 minutes ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

53 minutes ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

1 hour ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

2 hours ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

2 hours ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

3 hours ago