முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுதி ஆசையை நிறைவேற்றுங்கள்…. எடப்பாடிக்கு ஹெச்.ராஜா கோரிக்கை….

Published by
Kaliraj

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பதவியேற்றவுடன் முதலில் 500 கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன் பின் அவருக்கு பின் ஓபிஎஸ்- இபிஎஸ் என முதல்வராக பதவியேற்றனர். அதன் பின் மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தேர்தலில் மதுவிலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு தற்போது இதுகுறித்து எந்த முடிவும் எடுத்ததைபோல் தெரியவில்லை.

மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றி  மதுவை முற்றிலும் ஒழித்து தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பூரண  மதுவிலக்கு என்ற முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஆசையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார். மது இல்லை என்பதால் யாரும் இறக்காததால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Published by
Kaliraj

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

12 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago