இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி திருவெறும்பூர் அருகே படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி கடற்படை, கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கப்பல்களில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய நவீன இயந்திர துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் தெர்மல் இமேஜர் ஃபைண்டர் போன்ற நவீன வசதிகள் உள்ளன.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…