இஸ்ரேலிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர துப்பாக்கிகள் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி திருவெறும்பூர் அருகே படைக்கலன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கி கடற்படை, கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கப்பல்களில் பொருத்தி பயன்படுத்தும் வகையில் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய நவீன இயந்திர துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் தெர்மல் இமேஜர் ஃபைண்டர் போன்ற நவீன வசதிகள் உள்ளன.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…